திருகோணமலை கடற்கரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன on Sunday, June 28, 2015 By Battinews No comments திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து உலாவுவதை படங்களில் காணலாம் You may like these posts maithripala-sirisena