(வரதன்)
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா நாகநந்தன் (வயது 19) உயிரிழந்துள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த இவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை கட்டுவன்வில பகுதியில் நடைபெறும் திருமணத்துக்கு மணப்பெண்ணின் அலங்காரப் பொருட்களை ஏறாவூரிலிருந்து கொண்டு சென்றுகொண்டிருந்த காரே விபத்தில் சிக்கியுள்ளது விபத்து தொடர்புடைய சாரதி கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளன
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிட்ட பாரளமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் .
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா நாகநந்தன் (வயது 19) உயிரிழந்துள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த இவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை கட்டுவன்வில பகுதியில் நடைபெறும் திருமணத்துக்கு மணப்பெண்ணின் அலங்காரப் பொருட்களை ஏறாவூரிலிருந்து கொண்டு சென்றுகொண்டிருந்த காரே விபத்தில் சிக்கியுள்ளது விபத்து தொடர்புடைய சாரதி கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளன
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிட்ட பாரளமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் .