புனிதப்பணியாற்றுபவர்கள் ஆசிரியர்களே அவர்கள் என்றும் கௌரவத்துக்குரியவர்கள்-


(வரதன்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டத்தில் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவித்திக்குழு மாணவர்கள் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வு கல்லூரியில்  இடம்பெற்றது

.
இங்கு வரவேற்புரையாற்றிய பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர்  I.J சில்வஸ்ரர் புனிதப்பணியாற்றுபவர்கள் ஆசிரியர்களே அவர்கள் என்றும் கௌரவத்துக்குரியவர்கள் என்றும் சமூகத்தில் ஒரு மனிதனை முழு மனிதனாக செதுக்கி கல்லுர்ரியின் புகழை உலகெங்கிலும் பரப்ப அரும்பணியாற்றுபவர்கள்.இதோவேளை அருட்தந்தையர்களும் எமது மிக்கேல் கல்லூரியின்  உயர்வுக்கு அரும்பணியாற்றியுள்ளனர் என்று தெரிவித்தார்