செங்கலடி பிரதேச செயலகத்தின் இவ்வாண்டிற்கான கிறிஸ்து பிறப்பு ஒளி விழா இன்று 08.12.2016 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. மற்றும் இந்நிகழ்விற்கு செங்கலடி புனித நிக்கோலாஸ் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பு.மகிமைதாஸ், செங்கலடி மெதடிஸ்த திருச்சபை போதகர் அருட்திரு.திரு.சாமுவேல் சுபேந்திரன் மதருமார்களாக கலந்துகொண்டனர் .மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம், பாடல் என்பனவும் , செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கரேல்கீதம் என பல நிகழ்வுகள் இடம்பெற்றது. கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் நத்தார் தாத்தாவினால் வழங்கப்பட்டது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4