மட்டக்களப்பு - ஏறவூரிலிருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை காலை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மட்டக்களப்பு - -ஊறணியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், குறித்த பஸ் வண்டியின் கண்ணாடி சேமைடைந்துள்ளது. குறித்த பஸ் வண்டியில் பத்து பேர் அளவில் பயணித்ததாகவும் இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு பஸ் வண்டி கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மீண்டும் ஏறாவூர் டிப்போவுக்கு பஸ் வண்டியை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4