மட்டக்களப்பு Blooming Buds முன்பள்ளி நிலையத்தின் பெற்றோர் தின நிகழ்வு செவ்வாய்கிழமை 6ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம்மண்டபத்தில் இடம்பெற்றது.
"Blooming Buds " முன்பள்ளி நிலையத்தின் அதிபர் திருமதி சி.தேவநம்பி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக அருட்தந்தை அலெக்ஸ் றோபட், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் டபிள்யூ.ஜே.ஜெயராஜ், புனித சிசிலியா தேசிய பாடசாலை ஆசிரியை திருமதி நிரஞ்சனா ஜெயராஜ், ஆதுரா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சி.சி.இன்பதுரை, புனித சிசிலியா தேசிய பாடசாலை ஆசிரியை திருமதி.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்களின் திறன்களை வௌிக்கொணரும் கலை நிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு Blooming Buds முன்பள்ளி நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களின் திறன்களை வௌிப்படுத்தியிருந்தனர் இப் பெற்றோர் தின நிகழ்வில்.
மட்டக்களப்பு Blooming Buds முன்பள்ளி நிலையத்தின் முன்பள்ளி மாணவர்களின் திறன்களை வௌிப்படுத்தியிருந்தனர் இப் பெற்றோர் தின நிகழ்வில்.