(எழில் )
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை வரவேற்கும் ஊர்வலம் புதன்கிழமை அன்று இடம்பெற்றது .
இதன்போது ஊர் மக்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் கட்சி ஆதரவாளர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர்