திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் இன்று (புதன்கிழமை) தமது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நிதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.
தனது கடமையைப் பொறுப்பேற்ற நீதிபதி, நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பிலும், நீதிமன்றம் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியமை தொடர்பிலும் சில மணிநேரங்கள் தனது கருத்துக்களைக் பகிர்ந்துகொண்டார்.
யாழ். உயர்நீதிமன்ற நீதிபதியாக 3 வருடங்கள் கடமையாற்றியிருந்த நீதிபதி இளஞ்செழியன், அண்மையில் திருகோணமலைக்கு இடமாற்றஞ்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நிதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் பதிவாளர்கள், சட்டத்தரணிகள், ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.
தனது கடமையைப் பொறுப்பேற்ற நீதிபதி, நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பிலும், நீதிமன்றம் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியமை தொடர்பிலும் சில மணிநேரங்கள் தனது கருத்துக்களைக் பகிர்ந்துகொண்டார்.
யாழ். உயர்நீதிமன்ற நீதிபதியாக 3 வருடங்கள் கடமையாற்றியிருந்த நீதிபதி இளஞ்செழியன், அண்மையில் திருகோணமலைக்கு இடமாற்றஞ்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது