கடந்த 2008ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமயம் சார்ந்த ஊடக சந்திப்பொன்றில் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு?
கடந்த 2008ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமயம் சார்ந்த ஊடக சந்திப்பொன்றில் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.