39 பாடசாலைகள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. 6848 ஆசிரியர்கள் இதில் இணைந்து கொள்கின்றார்கள். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடையவுள்ளன. இதனைத்தொடர்ந்து கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4