ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இந்த விசேட விசா அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாக குடிவரவு, குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என். ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
விசேட விசாவை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான சட்டமூலம் தற்போது தயார் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.