திருகோணமலையில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. விஜயதசமியின் போது வெள்ளிக்கிழமை 2018.10.19 அடியவர்கள் அலங்கரிக்கப்பட்ட கும்பங்களை தாங்கி வீதி வலம் வந்தனர். கும்பம் உற்சவம் திருகோணமலை நகரம், கட்டைறிச்சான், தம்பலகாமம், போன்ற பிரதேசங்களில் விமர்சையாக இடம்பெற்றது.
திருகோணமலை நகரில் அலங்கரிக்கப்பட்ட கும்பங்களை அடியவர்கள் தாங்கி வருவதை படங்களில் காணலாம்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4