திருகோணமலை மாவட்டம் பூராவும், நாளை சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று (11), பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 7 மணியிலிருந்து பி.ப 5 மணி வரை, மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு, மின்சாரம் பெறும் சாத்தியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு, மின்சாரம் பெறும் சாத்தியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது