(சிவம்)
எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி சபரிமலை நோக்கிச் செல்லவுள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி அடியார்கள் நடாத்திய விசேட பூஜை மற்றும் பஜனை என்பன நேற்று மட்டக்களப்பு புகையிரத நிலைய குறுக்கு வீதியில் உள்ள ஒர் ஐயப்ப அடியவரின் இல்லத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் கலந்து கொண்ட இப்பூஜையில் கொழும்பு உட்பல பல இடங்களிலிருந்து வந்த ஐயப்ப சுவாமி பக்தர்கள் கலந்து கொண்டனர்.