கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் on Tuesday, December 11, 2018 By Anonymous No comments கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. You may like these posts