இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் பாடசாலை வளாகத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.