இவர் பாடசாலை ஆரம்பித்து 73 வருடத்தின் பின் வெட்டுப்புள்ளி தாண்டிய முதல் மாணவி அத்தோடு அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர் பாடசாலையின் அதிபர் கு.பிரபாகரன் மேற்பார்வையில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் இ.பிரபாரெத்தினம் இவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பாடசாலை சமூகம்
பாடசாலை சமூகம்