அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை ஹூணுபிட்டி கங்காராமை விகாரையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த காலப்பகுதியில் குறித்த விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.









.webp)

.jpeg)

