.jpeg)
வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இடம்பெறும் மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என பொலிஸ் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு கீழே,