மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்துகல ஆதிவாசி கிராமத்தின் தலைவரான தானிகல மகா பண்டலாகே சுதா வன்னில அத்தோ காலமானார்.
அவர் தனது 62வது வயதில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாசப் பாதிப்பு காரணமாக வெலிசறை மார்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.












