இலங்கையில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது , மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை !

இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்தும் எமது இணையதளத்துடன் இணைந்திருங்கள் .. ஊரில் நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் தெரிவிப்போம் .. 


எமக்கு தகவல்களை வழங்கிய அனைவருக்கும் மற்றும் எமது இணையதள குழுவினருக்கும் நன்றிகள் .

இணைந்திருந்து வருகையாளர்கள் உங்களுக்கும் நன்றிகள் .