அலிஸ் ஊடக அமைப்பின் ரமழான் போட்டி

நடனம்
அலிஷ் ஊடகஅமைப்பும பஹட் அரசமுகவா்நிலையமும் இணைந்துநடாத்திய ரமழான் கேள்விபதில் நிகழ்வும் பரிசளிப்பும் வியாழக்கிழமை இரவு மருதமுனையில் அலிஷ் ஊடகஅமைப்பின் முகாமைத்துவப்பணிப்பாளரும்  ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம். மூஸா தலைமையில் நடைபெற்றது

இதில் அலிஷ் ஊடகஅமைப்பின் சட்ட ஆலோசகா் சட்டத்தரணி பிறேம் நவாத்
காணிப்பதிவாளா் எம்.ஏ.ஜமால்முகமட் சம்மாந்துறை உதவிப்பிரதேசசெயலாளா் ஏ.எம்.லத்திப் கல்முனை மாநகரசபை உறுப்பினா் எம்.எஸ்.உமரலி  கவிஞரும்ஆசிரியருமான விஜிலி ஊடகலியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்