பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது on Sunday, September 14, 2014 By Battinews No comments ஒலுவில் மீன்பிடித்துறை முகத்துக்கு அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். You may like these posts ampara