(சுரேஸ்)
யுத்தத்தின் பின்னர் இன,மதரீதியாக ஏற்பட்டுள்ளபிரச்சனைகள் மற்றும் மாவட்டத்தின் தற்போதையநிலைமைகள் தொடர்பான சர்வமத தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தங்குமிட விடுதியிpல் இடம்பெற்றது
ஐக்கியஅமேரிக்க இராஜதந்திர நிலையத்தின ;ஏற்பாட்டில் அதன் பணிப்பாளரும் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளருமான க்ளின்டன் டஸ் பிறவுன் தலைமையில் 21 திகதி நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் நிகழ்வின் இலங்கைக்கான அமேரிக்கா தூதுவராலயத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான பிரதிநித சியாபான் ஓட்ஸ் ஐக்ஸ் கலந்து கொண்டதுடன் அம்பாரைமாவட்டத்தின் சர்வமத ஒன்றியத்தின் முஸ்லிம் பிரதிநிதி அஸ்வர் மௌளவி,பௌத்தமததலைவர் றண்முத்துகல சங்கரத்ன தேரர் காத்தாங்குடி முஸ்லிம் சம்மேளத்தின் தலைவரும் நல்லிணக்ககுழுவின் தலைவருமானஎம்.மூபீன் மற்றும் மட்டக்களப்புமாவட்ட இந்துமத தலைவர்களும் கலந்துகொண்டுமை குறிப்பிடத்தக்கது.