எட்டு மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை

வாழைச்சேனை கண்ணகிபுரம்  பிரதேசத்தில் தூக்கில் தொங்கி நிலையில் எட்டு மாத கர்ப்பிணி பெண்  ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை  பொலிசார் தெரிவித்தனர் . 


கண்ணகிபுரத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் தாய்  ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .   

குடும்ப தகராறு காரணமாகவேஇச்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக   விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார்  வருகின்றனர் .