வாழைச்சேனை கண்ணகிபுரம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி நிலையில் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் .
கண்ணகிபுரத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
குடும்ப தகராறு காரணமாகவேஇச் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் வருகின்றனர் .
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் வருகின்றனர் .