.
, காலை 7 மணியளவில் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான வாகனப் பேரணியினை பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் ஆரம்பித்துவைத்தார்.
,இந்த வாகனப் பாடசாலையில் இருந்த ஆரம்பமாகி வாவிக்கரை வீதியூடாக மணிக்கூட்டுக் தேகாபுரத்தை வந்தடைந்து பாடசாலையை சென்றடைந்தது பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
,196 துவிச்சக்கர வண்டிகளில் பாடசாலையின் மாணவிகள் முன்செல்ல ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.
,இதே நேரம், பிரதான நிகழ்வுகள் திங்கட்கிழமை ஆனைப்பந்தி ஆலயத்தின் பூஜை வழிபாடுகளும், புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் ஆராதனையும் நடைபெற்று பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.