(யுதர்சினி)
நிகழ்வில் கலந்து கொண்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ம.வர்ணகுலசிங்கம் மற்றும் நலன்விரும்களாலும் ஒரு தொகை புத்தகங்கள் நூலகத்திற்கு அன்பளிப்பும் செய்யப்பட்டது.
மேற்படி நூலக உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் நூலகர் க.ருத்ரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ் எம் சிஹாப்தின், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், கிராம சேவகர், வைத்தியர் திரு. பாலகிருஷ்ணன், நூலக அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், வாசகர் வட்ட தலைவர், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.