புனித சிசிலியா பெண்கள் பாடசாலை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


(வரதன்)
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட
  மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில்  அதன் அதிபர் அருட் சகோதரி அருள்மரியா தலைமையில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும்  இடம்பெற்றது சுமார்100 மாணவர்கள் 02ம் ஆண்டு மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டு கொடுத்து பாடசாலை  வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.


 இங்கு இறை வழிபாடு வரவேற்புரை மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன இங்கு கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர