(ரூபன் )
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நிகழ்வு 21.05.2018 காலை திருக்கதவு திறத்தல் பூஜை நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது .
வைத்தியனார் குடி மக்கள் எடுக்கும் கன்னிக்கால் வெட்டு விழா அம்மாள் முத்துச் சப்பரத்தில் உலா வர முள்ளுக்காவடிகள் பால் காவடிகளென நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் ஆயிரக் கணக்கான பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நிகழ்வு 21.05.2018 காலை திருக்கதவு திறத்தல் பூஜை நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது .
வைத்தியனார் குடி மக்கள் எடுக்கும் கன்னிக்கால் வெட்டு விழா அம்மாள் முத்துச் சப்பரத்தில் உலா வர முள்ளுக்காவடிகள் பால் காவடிகளென நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் ஆயிரக் கணக்கான பக்த அடியார்களின் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது