
வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில், ஊரனி கனகர் கிராமத்தைச் சேர்ந்த, திருச்செல்வம் ஜினிஜன் (வயது-19) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான, மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.