வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் ஒருவர் கைது , பயன்படுத்தப்பட்ட வீடு தொடர்பில் தகவல்

இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கொழும்பிற்கு வெடிபொருள் கொண்டு வந்த சந்தேகத்தில் வௌ்ளவத்தை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய வாகனத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்று பானந்துறை பகுதியில் இருப்பதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

Battinews  Breaking news alert on your phone 

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்