அனைத்து அரச ஊழியர்களுக்குமான மாதாந்த சம்பளத்தை முன்கூட்டி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி அனைத்து அரச துறையினருக்குமான சம்பளத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை நிதியமைச்சின் செயலாளருக்கு பிரதமர் இன்று விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4