நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்,
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.