கிரான்குளத்தில் புதுப்பொலிவுடன் குளத்தூர் சுவையருவி உணவகம்

(விளம்பரம் )

 மட்டக்களப்பு கிரான்குளத்தில்  குளத்தூர் சுவையருவி உணவகம் புதுப்பொலிவுடன்  30.12.2020 புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்படவுள்ளது . 

சுத்தமான முறையிலும் சுகாதார முறையிலும் தரமான உணவுகள்  
நாவிற்க்கு ருசியான உள்நாட்டு வெளிநாட்டு உணவினை இங்கு பெற்றுக்கொள்ள முடியும் . 
புதுவருடத்தை வரவேற்க புதிய பரிணாமத்தில் இயற்கை சூழ உங்களைத்தேடி வருகிறது. குளத்தூர் சுவையருவி உணவகம்  

"Kulathur Suvai Aruvi" Back to you To give a special feel of the day.
Hot & spice that make you chill. Coming back on 2020.12.30 to make a new mass of you to make that day special with all of Suvai Aruvi's Customers
Thank you