( இரா. சயனொளிபவன் )
கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தை கொத்தனிக்கு பின்னரான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது .
இதுவரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மாத்திரம் 306 கொரோன தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.இதுவரை
அம்பாறை மாவட்டத்தில் -400
மட்டக்களப்பு மாவட்டத்தில் - 97
திருகோணமலை மாவட்டத்தில் - 18
- அம்பாறை மாவட்டம் - 400 தொற்றாளர்கள்
அட்டாளைச்சேனை -49
ஆலையடிவேம்பு - 16
சாய்ந்தமருது - 17
திருக்கோவில் -9
பொத்துவில் - 9
கல்முனை தெற்கு -9
கல்முனை வடக்கு - 6
சம்மாந்துறை - 7
இறக்காமம் - 11
காரைதீவு - 2
நாவிதன்வெளி - 2
நிந்தவூர் -2
அம்பாறை - 4
உஹன - 5
தமன - 4
பதியத்தலாவ - 3
மகா ஓயா - 1
தெஹியத்தகண்டிய - 3
மட்டக்களப்பு மாவட்டம் - 97 தொற்றாளர்கள்
- கோறளைப்பற்று மத்தி - 60
- ஏறாவூர் - 10
- மட்டக்களப்பு - 8
- காத்தான்குடி - 4
- பட்டிப்பளை - 3
- வெல்லாவெளி - 2
- ஓட்டமாவடி - 1
- களுவாஞ்சிகுடி - 2
- ஆரையம்பதி - 1
- கிரான் - 1
- வாழைச்சேனை -4
திருகோணமலை மாவட்டம் - 18 தொற்றாளர்கள்
திருகோணமலை - 7
மூதூர் - 6
தம்பலகாமம் -2
குச்சவெளி - 1
உப்புவெளி - 2