கொரோனா போன்ற தொற்றுநோய்கள், வேறு பல தொற்றா நோய்கள் எம்மைச் சூழ்ந்திருக்கும் வேளையில், நஞ்சூட்டிய மரக்கறிகளை உண்டு, எம்மைப் பலவீனப்படுத்தாதிருப்போம். இந்நேரங்களில் உங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்களுக்குத் தேவையான நஞ்சற்ற, ஆரோக்கியமான, புதிய மரக்கறிகளை நாம் கொண்டு வருகிறோம்.
இம்மரக்கறிகள் இயற்கைமுறை விவசாயத்திட்டத்தின் கீழ் இரசாயனக்கலப்படமின்றி உங்கள் மீதும் சுற்றுச் சூழல் மீதும் அக்கறை கொண்டு, இயற்கைமுறையில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன.
வாகரை, வாழைச்சேனை, கிரான், மற்றும் ஏறாவூர் பிரதேச விவசாயிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தரத்திலான உற்பத்திகளை, இந்த அசாதாரண சூழ்நிலையிலும் உங்கள் வீடுகளுக்கே நாம் கொண்டு வருகின்றோம்.
மேலதிக விவரங்களுக்கு 077 432 4327 இனை இப்போதே அழையுங்கள்