கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை த் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த செயற்பாடுகள் உரியவா று முன்னெடுக்கப்படுகின்றதா ? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசே ட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.