(படுவான் பாலகன்) சுடுகாட்டிற்கு கிழக்கே வம்மி மர நிழலில் வந்தமர்ந்து
மக்கள் குறை தீர்த்து அருள்மழை பொழியும் முனைக்காடு ஸ்ரீ வீரபத்திரர்
சுவாமி ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் 3ம் நாள் சடங்கு உற்சவம்
நேற்று(23) புதன்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது சுவாமி
வீதிஊர்வலம் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4