5வது வருட மாரியம்மன் சங்காபிசேகம் நாளை காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற உள்ளது மேலும் இந்நிகழ்வு ஆகம முறை சார்ந்தும் ஆகம முறை சாராமலும் இடம் பெறவுள்ளதோடு இப் பூசைகள் சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலும் சிவ ஸ்ரீ துரை கு.ஆனந்த சங்கரசர்மா குருக்கள் ஒழுங்கமைப்பிலும் இடம் பெறவுள்ளது இப் பூசையினை அம்பிலாந்துறை கிராமத்தை சேர்ந்த திரு கே,லோகேந்திரன் குடும்பத்தினர் சிறப்பாக செய்யவுள்ளனர். என்பதையும் 108 சங்குகள் வைக்கப்பட்டு வலம்புரி சங்கு மூலம் தீர்த்தம் வழங்கபடவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4