மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
திருப்பெருந்துறையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகரின் மகனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4