இந்த விபத்தில் காயமடைந்தவர்களை தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது..
குறித்த வேனில் 12 பேர் பயணித்துள்ள நிலையில் , வெலிமட - பொரலன்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் திருமண விவகாரத்திற்காக வவுனியா நோக்கிய சென்றிருந்த வேளையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
சாரதியால் வேன் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.