சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவத்தின் 8ஆம் நாள் திருவிழா

சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவத்தின் 8ஆம்  நாள் திருவிழா 20-7-2018 அன்று சுவிஸ் வாழ் கிழக்கு மாகான மக்களினால் மிகவும் சிறப்பாக   நடை பெற்றது

  இம் முறை மிகவும் அதிகமான கிழக்கு மாகான மக்கள் கலந்து கொண்டு திரு விழாவை சிறப்பித்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆலையத்தின் ஸ்தாபகரும் பிரதம பூசகருமாகிய பத்ம ஸ்ரீ சரகன பவானந்த குருக்கள் அவ்விடத்தில் கூறியதுடன் இத் திருவிழாவை திறம்பட நடத்த உதவிய அனைது சுவஸ் வாழ் கிழக்கு மாகான மக்கள் அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்க வேன்றும் என பிராத்திப்பதாகவும் கூறினார்