![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4E1cCqKvwcaIF_yA1BAbB66GCKfqT9IahqoPVXTPWaznxN84IjLtkgALVgkHfrQxW4cjaZhzOyQN7oDb7ebMUPGK6H5w3FqzwPp6ZVTmZqCwzgLt02cjCVRImV0ifXF9lYExVMtCRnCMQxzCDQ24ZPrSV6wrnk0iqpItZ33-kCie2FId2L86cHuZ-/s16000/government_large_large_large.jpg)
அரசாங்க ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிர்வாக தரத்தைச் சாராத ஊழியர்களுக்கு ஜனவரி 25 ஆம் திகதி சம்பளம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.