![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlcIQ5kLezAqAZqwlpRVF2RK0coOoRm1mh03PcR2U4gXhuepUtm28O2_NZQY9OQ1xfYjurdOGSVjAqDjxlBA-gS8uCGZRA14ze5avA6mlI-cwz_III4GZ2gQMEDOjJeZYiu0wHLvUA51tQ3vz-KRyes1F1_7OiWFBbykjJ_Ujkpuz1Ea-KKPWfr0Eol4w/w768-h432/_92819912_30307f3f-c76a-431e-8701-fdd45d653fa8.jpg)
அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது என ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ஜானக மாரசிங்க தெரிவித்தார்.