உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : முற்பகல் 11 மணி வரையான வாக்களிப்பு வீதம் !


நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06)உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் காலை 11 மணி வரை நிலைவரப்படி,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவு

வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவு

கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவு

மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவு

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவு

அநுராதபுரம் மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவு

திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவு

கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவு

மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவு

பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவு

நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவு

மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவு

புத்தளம் மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் 32 சத வீத வாக்குப் பதிவு

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.