
(ஆர்.நிரோசன்)
கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான இன்று (27) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமான தீ மிதிப்பு வைபவத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது