மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு வைபவம்


(ஆர்.நிரோசன்)


கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான இன்று (27) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமான தீ மிதிப்பு வைபவத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது