புகார்தாரர் மற்றும் மற்றொரு பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன் மற்றும் மடிக்கணினியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான புகார்தாரர், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, அவர் சந்தேக நபரை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.