கரையோர காவல்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தொடுவாவ தொடுவாவ கரையோரம் சனிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மதுவரி திணைக்களத்தின் சிலாபம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.













.jpeg)