ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ:
"வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் என 85 இடங்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது."













