இந்த விபத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றபோதே இந்தத் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.











.jpg)

